வெள்ளி, 3 டிசம்பர், 2010

பருப்பில்லாத சாம்பார்


தேவையானவை.
  • வெங்காயம் -- 2
  • தக்காளி - 4
  • பச்சைமிளகாய் - 3
  • பூண்டு - 4பல்
  • கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சப்பொடி - அரைடீஸ்பூன்
  • கறி வேப்பிலை - ஒரு ஆர்க்
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க
  • எண்ணை - 2ஸ்பூன்
  • கடுகு - 1ஸ்பூன்
  • பெருங்காயம் - சிறிதளவு
 செய்முறை.
  • வெங்காயம், தக்காளியை மெல்லிசாக நீளவாக்கில் கட்செய்யவும்.
  • பச்சைமிளகாய், பூண்டு நறுக்கவும்.
  • கடாயில் எண்ணை வைத்து கடுகு, பெருங்காயம் தாளித்து காய்கள்,பூண்டு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • காய்கள் நன்கு வதங்கியதும்மஞ்சப்பொடிஉப்பு,ஒருகப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்து காய்கள்மிருதுவானதும்,கடலை மாவிலொருகப் தண்ணீரூற்றி கரைத்து அதில் விடவும்.
  • 5 நிமிடம் கொதித்ததும்கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

Note:

புளி,பருப்பு எதுவும் சேர்க்காத வித்யாசமான சாம்பார் இது.அனைவரும் விரும்புவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக